கல்முனை ஸ்ரீ அருள்மிகு முத்துமாரி அம்மனின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாளாகிய இன்று
வெள்ளிக்கிழமை (10.04.2015) காலை இந்து சமுத்திரத்தில் நீராடலை தொடர்ந்து தீ மிதிப்பு இடம்
பெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து அம்பாளிற்கு விசேட பூஜையும், தொடர்ந்து மாபெரும் அன்னதாமும் இடம் பெற்றது.
------------------------------------------------------------------------------------------------
                   வீடியோ இணைப்பு 
VIDEO

 --------------------------------------------------------------------------------------------------
                                           புகைப்படஇணைப்பு



























































Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

 
Top
Don't Forget To Join US Our Community
×