காதல் என்பது கவிதை அல்ல கலவரம்...!!!
பெண்ணே பெண்ணே மறைந்து விடு,
என் இதயத்தை திருப்பி கொடு,
கண்ணே கண்ணே தொலைத்து விடு,
அவள் நினைவினை அழித்து
விடு..!!
என் இதயம் தின்ற பின்பு தான்
காதல் வெறுப்பதா..??
நான் இறங்கியே வந்தாலும்
பணிய மறுப்பதா..??
அன்பே உன் வார்த்தைகள்
நெருப்பை பற்ற வைத்து
விளக்கை அணைக்கிறதே...!!
என்னுடன் நீ இருந்தால்
மரணம் தொலைத்து
தினமும் இருப்பேன்..!!
என்னை விட்டு நீ தொலைந்தால்
மரணம் அழைத்து
உன்னை அனுப்பி வைப்பேன்..!!
நீ சுயநலமாய் இருக்க
என் சுதந்திரம் பறிப்பதாய் நினைத்து
பெண்ணே பெண்ணே மறைந்து விடு,
என் இதயத்தை திருப்பி கொடு,
கண்ணே கண்ணே தொலைத்து விடு,
அவள் நினைவினை அழித்து
விடு..!!
என் இதயம் தின்ற பின்பு தான்
காதல் வெறுப்பதா..??
நான் இறங்கியே வந்தாலும்
பணிய மறுப்பதா..??

நெருப்பை பற்ற வைத்து
விளக்கை அணைக்கிறதே...!!
என்னுடன் நீ இருந்தால்
மரணம் தொலைத்து
தினமும் இருப்பேன்..!!
என்னை விட்டு நீ தொலைந்தால்
மரணம் அழைத்து
உன்னை அனுப்பி வைப்பேன்..!!
நீ சுயநலமாய் இருக்க
என் சுதந்திரம் பறிப்பதாய் நினைத்து
0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.